Sunday 8 December 2013

Nithya Menen Interview Malini 22 Palayamkottai


Malini 22 Palayamkottai is bilingual film in Tamil and Telugu, written and directed by Sripriya. The film will release in Tamil as Malini 22 Palayamkottai and in Telugu as Malini 22 Vijayawada. It stars Nithya Menen in the title role while Krish J. Sathaar and Naresh play supporting roles.

Saturday 30 November 2013

Nayanthara Put Conditions for Simbu


Most of the people were thinking that Simbu and Nayanthara would not pair up again for life. But now, director Pandiraj has taken everybody by surprise by making both Simbu and Nayanthara pair up for movie. The movie is being produced by Simbu. Simbu is being paid a remuneration of one and a half crore for the movie. But, Nayanthara is to be paid two crore for the movie. No actress in Tamil cinema has received such a huge salary.

Also, Nayanthara seems to have imposed many conditions. Simbu seems to be in a fit of rage due to the conditions imposed by Nayanthara. Simbu seems to have asked Pandiraj to continue with the movie shooting, but he has planned to tie the tether on her later. Let us wait and see how long the movie shooting happens.



Wednesday 27 November 2013

Nayanthara and Udhaya Nidhi spotted in Palani temple


Nayanthara and Udhayanidhi Stalin are quite busy shooting for their upcoming film Idhu Kathirvelan Kadhal in Palani. The duo, however managed to squeeze in time for a darshan at the Palani Murugan temple. After the day's shoot, some members of the film's crew and the lead pair paid a visit to the temple.

Wednesday 13 November 2013

Saturday 9 November 2013

Lakshmi Rai kicked out; Know the reason!


Lakshmi Rai gets thrown out of 'Irumbu Kuthirai' and the makers forgot to tell her while Ms Rai was busy taking biking lessons.

Nayanthara suffering from Skin Allergy


First it was Samantha, now it is Nayanthara who is suffering from a skin allergy! Too much botox and chemical whitening? Could Amala Paul be the next? Find out here!


Bindu Madhavi's affairs scare heroes


Bindu Madhavi is having a dream run in Kollywood with blockbusters like Kedi Billa Killadi Ranga, Desingu Raja, and Varuthapadadha Valibar Sangam. According to inside reports, a lot of actors do not want to work with the 'Veppam' actress because of her somewhat tinted reputation.



Saturday 2 November 2013

Isaipriya TV Journalist Brutality Killed by Srilankan Army (video)



Channel 4 News can name a woman journalist as one of the victims in the Sri Lanka execution video along with damning new details of the date and location where the video was filmed.
After extensive investigations Channel 4 News can reveal that one of the victims was a high profile member of the Tamil Tigers press and communications wing.

Shoba - whose nom de guerre was Isaipriya - was aged 27 when she died, and was identified by a friend speaking on condition of anonymity.The distressing execution video footage, screened by Channel 4 News last week and originating in Sri Lanka, shows a number of incidents of soldiers in uniform shooting in the head people who appear to be unarmed – described as "cold-blooded killing" by an international expert. The video also shows the bodies of other men and women lying on the ground.

Leading war crimes lawyer Julian Knowles, from Matrix Chambers, told Channel 4 News the video was "astonishing evidence" of a type he had only seen "a handful of times" showing the mass killing of civilians or unarmed combatants, a serious war crime.

The video was shot towards the end of Sri Lanka's 26-year civil war, which ended in 2009, between the government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) group, known as the Tamil Tigers.Channel 4 News can now reveal that one of the victims was a high profile member of the Tamil Tigers – but her role was as a journalist rather than a direct fighter as a result of a heart condition.

Identity of the victim

One of the women shown in the video has been identified by a close colleague and friend, speaking to Channel 4 News, as the Tamil journalist, Isaipriya (pictured above).

Isaipriya was part of the Tamil Tigers, her former colleague told us. She identified that Isaipriya's body appears in the "war crimes" video, partially covered by a sheet, with cuts to the face.

Saturday 26 October 2013

Nayanthara's steamy scenes shot in secret place


Till the time, she took a brief break from cinema, Nayanthara was known for her ultra-glamorous image in movies like Vallavan, Billa, Aegan and Villu. She had a huge fan following and particularly youngsters would unfailingly go and watch all her new movies.

But, now post her comeback, she has decided to cut down on glamour and has even shunned offers which require her to dress provocatively and to do intimate scenes. She had to say no to the Tamil and Telugu remakes of 'The Dirty Picture' due to her new policy of 'no glamour


Friday 27 September 2013

'Raja Rani' goes vertical;ராஜா ராணி விமர்சனம்


Ever since its launch this romantic comedy has been the talk of town. Any guesses which movie we are talking about? You're right it is 'Raja Rani'.

ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.
காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்துவிடுவதில்லை. காதல் மிகவும் ரம்மியமானதுதான் ஆனால் அது தோல்வியில் முடியும்போது வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டதுபோல தோற்றும். காதலை இழந்தவரிக்ன் மூளையிலும் ஒரு இருட்டு குடிக்கொண்டு விடுகிறது.  பிறகு வேருஒருவருடன் திருமணம் நடந்தாலும் இந்த இருட்டு விலகாமல் இருந்துவிடுகிறது. திருமணத்தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் இருட்டுகளை விலக்கினால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். அப்படியில்லையென்றால்…?
இப்போது கதை உங்களுக்கே புரிந்திருக்கும் ஒரு திருமண ஜோடிக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்கிறது. ஏன் அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற வேள்வி எழும்போது இதற்கு முன் இருவரும் ‌வேறு ஒருவருடன் தனித்தனியே அழகிய காதலில் ரசித்து வாழ்கிறார்கள்…
விதிவசத்தால் அந்த காதல் கைகூடாமல் போய்விடுகிறது. இப்படியிருக்க… காதலை பறிகொடுத்த இருஜோடியும் இணையும்போது பழைய பாதிப்பில் இருந்து விலகி இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
ராஜா ராணி… டைட்டில் பேர்டும் போது ஆர்யா-நயன் திருமணம் நடக்கிறது (ஜான்-ரெஜினா). திருமணம் முடிந்த இருவரும் இல்லறவாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்..

ஆர்யாவுடன் ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறார் நயன்தாரா என்று நினைக்கும் போது பிளாஸ்பேக்….
நயன்தாரா தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்பதற்காக கஸ்டமர்கேர்-க்கு போன் செய்கிறார். அங்கு இருப்பது சூர்யாவாக ஜெய்…  சண்டை திட்டில் ஆரம்பிக்கும் இவர்களது பழக்கம் கடைசியில் காதலில் முடிகிறது. அதன்பிறகு விழுந்து விழுந்து காதலிக்கும் இவர்கள் பதிவு திருமணம் செய்ய காத்திருக்கிறார் நயன்..கடைசி வரை ஜெய் வராததால் ஏமாந்து திரும்பும் ‌நயன்.. ஜெய் ‌‌அமெரிக்கா சென்றதும் அதன்பிறகு அங்கு தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவருகிறது… பிறகு அப்படியே நெடிந்துப்போகிறார்… வாழ்க்கையை வெறுக்கிறார்….
தைரியமற்ற கொஞ்சம் வெகுளி கதாபாத்திரத்தில் அடிக்கடி பயத்தில் அழுதாலும் படம்பார்ப்பவர்களை சிரிக்கவைத்து கைத்தட்டல் வாங்குகிறார் ஜெய்…
இடைவேளைக்கு பிறகு… குடும்ப வாழ்க்கையை ஏன் ஆர்யா வெருக்கிறார் என்பதற்கு அதற்கு ஒரு பிளாஸ்பேக்….
ஆர்யாவும் சந்தானமும் செக் வாங்க செல்லும் ஒரு வீட்டில் ஆர்யா.. நஸ்ரியாவை பார்க்க இருவருக்கும் பற்றிக்கொள்கிறது காதல்… பிரதர் என்று வெறுக்கும் நஸ்ரியாவை விரட்டி விரட்டி காதலிக்க வைக்கிறார் ஆர்யா…
ஒரு கோயிலில் யாருக்கும் தெரியாமல் தனியாகவே திருமணம் செய்துக்கொண்டு… வெளியில் செல்லும்போது ஒரு விபத்தில் நஸ்ரியா இறந்துவிடுகிறார். இதைநேரில் பார்க்கும் ஆர்யா வாழக்கைவெறுத்து வாழ்கிறார்.
இப்படி தனித்தனியாக காதலை பறிக்கொடுத்த இருவரும் திருமணத்தில் இணையும்போது இருவரும் ஒட்ட மனவரவில்லை. அதன்பிறகு இவருவருக்கும் இவர்கள் வாழ்வில் நடக்கும் பழைய சம்பவங்களை தெரியவரும்போது ஏன் நாம் அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கையை துவங்கக்கூடாது என்று இல்லறத்தில் இணைகிறார்கள்.



Friday 30 August 2013

Kollywood Diaries With Actress Meena


Kollywood Diaries With Actress Meena.

நடிகை மீனா பற்றி இதுவரை தெரியாத சில ரகசியங்கள்





Saturday 24 August 2013

Aunty Hot Dance ,Youtube Viral Video


Aunty dancing..manmatha rasa song



வசூலில் சாதனை புரியும் சென்னை எக்ஸ்பிரஸ்


ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வசூலில் சாதனை புரியத் துவங்கியுள்ளது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி ஷாருக்கானை திரையுலகில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.2013ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.

இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே வசூலில் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது என்று வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ் தன்னுடைய இணையதளச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் திரைக்கு வந்த ஹிந்தியின் சாதனைப் படமான ஏ ஜவானி ஹேய் திவானியின் வசூலை தாண்டிவிடும் என்று கூறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ், விரைவில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டவுள்ளது.

இதன்மூலம், இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது கருதப்படுகிறது.  பெரிய நகரங்களான மும்பை,டெல்லி, பூனே, பெங்களூர் மட்டுமின்றி, திரையிடப்பட்ட சிறிய நகரங்களிலும் இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளிடப்பட்ட பிற நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வீரப்பன் மனைவியாக நடிக்க மறுத்த பிரியாமணி!


சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் தமிழில் படமாக எடுத்தனர்.

இந்த படத்தில் கிஷோர் வீரப்பனாக நடித்தார். அர்ஜூன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.


இந்நிலையில், வீரப்பன் கதையில் இன்னும் சொல்லப்படாத பக்கங்களை படமாக்க கன்னட இயக்குனர் ஒருவர் களமிறங்கியுள்ளார். இதற்காக, வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப் பகுதிகளுக்கு சென்று லொகேஷன்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

இந்த படத்தில் வீரப்பன் மனைவி வேடத்தில் நடிக்க பிரியாமணியை அணுகியுள்ளனர். ஆனால், இதில் நடிக்க பிரியாமணி மறுத்துவிட்டாராம். வீரப்பன் கதையை திரும்பத் திரும்ப பார்த்து ரசிகர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.


அதனால் மீண்டும் அந்த கதையில் நடித்து அவர்களின் வெறுப்புக்கு ஆளாக தயராக இல்லை என்று கூறி நழுவிக் கொண்டாராம். இதையடுத்து, வேறு நாயகியை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

Wednesday 21 August 2013

ஜீவாவுக்கு ஜோடியாகிறார் நஸ்ரியா



ஜீவா தற்போது ‘என்றென்றும் புன்னகை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு ‘நீ நல்லா வருவடா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் கருணாகரன் என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்திரமோகன் இயக்குகிறார்.

இப்படத்தை ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் தயாராகிறது.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

நஸ்ரியா தற்போது தனுஷுடன் ‘நய்யாண்டி’, ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ஆர்யா, நயன்தாராவுடன் ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

‘நீ நல்லா வருவடா’ என்ற தலைப்பு ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் சந்தானம் பேசும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 20 August 2013

திருமணமான தம்பதிகளுக்கு…


திருமணமான தம்பதிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் எப்படி பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.


அதில் பெரும்பாலான தம்பதிகள் சுவாரஸ்யம் இன்றி பதிலளித்த போதிலும், பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூட தீவிர செக்ஸ் உறவு வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது எப்படி சாத்தியம்? கணவருடன் வாரம் ஒரு முறையாவது வெளியே ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். முடிந்தால் சினிமா, சுற்றுலா அல்லது பார்ட்டி என ஏதாவது நிகழ்ச்சிக்கு சேர்ந்து செல்லலாம்.

அப்படிச் செல்வதால் அன்யோன்யம் அதிகரிப்பதுடன் பாலுறவில் ஈடுபாடு குறையாமல் நீடிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இடைவெளியில் இருவரின் உடல்நிலைக்கு ஏற்ப பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ளலாம்.

பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளாத நிலையிலும் சிறு, சிறு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 24 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதியாக வாழும் மார்க்-ஜெல்டா கூறுகையில், தாங்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறினர்.

அதற்குக் காரணம் குழந்தைகள் இருந்த போதிலும், தங்கள் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை பின்பற்றி வருவதாகவும், குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளதால் அவர்களும் தங்களைப் புரிந்து நடந்து கொள்வதாகவும் கூறினர்.

மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, துர்மணமாகி விடக்கூடாது.

சிறு சிறு பிரச்சினைகளுக்குக் கூட கூச்சலிட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடிய தம்பதிகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

பாலுறவுப் புணர்ச்சி தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை பாலுறவுப் புணர்ச்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுறவுப் பிரச்சினைக்காக பிரிந்த குடும்பங்கள் ஏராளம்.

எனவே மனம் விட்டுப் பேசி மகிழ்வோம். முடிந்தவரை தம்பதியரில் இருவரின் நிலைக்கேற்ப பாலுறவுப் புணர்ச்சி மேற்கொள்வோம். இன்பத்தின் எல்லையை அடைவோம்.

Sunday 18 August 2013

தமிழ் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.



தமிழ் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். யுனிவர்சிட்டி தமிழ் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.
 
காமசூத்ரா 3 டி ஆங்கில படத்திலும், கேம், ரெட் சுவஸ்திக் போன்ற இந்தி மற்றும் எ பிலிம் பை அரவிந்த், வெண்டி மப்புலு போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். ஆங்கில இதழ் பிளேபாய் அட்டை படத்துக்காக இவர் ஏற்கனவே நிர்வாண போஸ் கொடுத்ததுடன் அந்த படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதேபோல் காமசூத்ராவில் நடித்த கவர்ச்சி படங்களையும் வெளியிட்டிருந்தார்.

நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு நிர்வாண படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். பப்ளிசிட்டிக்காக ஷெர்லின் அடிக்கடி இதுபோல் நடந்து கொள்கிறார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கொட்டப்போவதில்லை. காரணம் அவரிடம் நடிப்பு, டான்ஸ் திறமை இல்லை என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Friday 16 August 2013

நான் மட்டும் அரசியலுக்கு வந்தால்…: தமன்னா



சென்னை: தமன்னா அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை தெரிவித்துள்ளார். தமன்னா அஜீத் குமார் ஜோடியாக வீரம் படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர அவரது கையில் தற்போதைக்கு தமிழ் படங்கள் இல்லை. அவருக்கு பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர ஆசை உள்ளது. அவர் கையில் 2 இந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் உள்ளது.

உடற்பயிற்சி, டயட், நடனம் ஆகியவை தான் தனது அழகின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
ஐஸ்வர்யா ராய் மாதிரி நடனம் ஆட வேண்டும், சந்திரமுகி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று தமன்னா ஆசைப்படுகிறார்.

tamanna1தமன்னா அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு ஏராளமான கழிவறைகள் கட்டுவாராம். தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து சட்டங்கள் கொண்டுவருவாராம். சாலையில் குப்பையைப் போடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பாராம்.

கடவுள் மட்டும் வரம் கொடுத்தால் அடுத்த பிறவியில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தாக பிறக்க தமன்னாவுக்கு ஆசையாம்.

Thursday 15 August 2013

இன்டர்நெட்டில் ‘ஆபாச படம்’: ஹன்சிகா


நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.

நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.

இருவர் படங்களையும் மார்ப்பிங் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.

Sunday 11 August 2013

நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்

Sunny-Leones


மும்பை: கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில்.

கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள் இணைந்து இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.

சன்னி லியோன் தொடர்ந்து ஆன்லைனில் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சன்னி லியோனை 3.5 கோடி முறை இணையதளத்தில் தேடிப் பார்த்துள்ளனராம்.

காத்ரீனா கைப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரை இணையதளத்தில் 1.85 கோடி முறை தேடிப் பார்த்துள்ளனர்.

இந்த வரிசையில் சல்மான் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவர் 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே.
Sunny-Leones-hot


கரீனா கபூர் 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் சல்மான் கானுக்கு இடம்கிடைத்துள்ளது.





Wednesday 7 August 2013

டெல்லியில் ‘ஸ்டூடண்ட் விசா’வில் வந்து விபச்சாரம்


டெல்லி: டெல்லியில், ஸ்டூடண்ட் விசாவில் மாணவிகள் போர்வையில் வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பெண்களுக்கு பொதுவாகவே பாலியல் தொழிலில் மவுசு அதிகமாம். அதிலும் இளம்பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாமாம். எனவே, இதை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் பாரின் கால்கேர்ஸ், ஸ்டூடண் விசாவில் மாணவிகள் போல் இந்தியாவிற்குள் நுழைந்து விபச்சாரம் செய்வது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, பார்முலா 1 ரேஸ் மற்றும் ஐபிஎல் காலங்களில் இவர்களது காட்டில் மழைதானாம்.
சில பாலியல் புரோக்கர்கள் இவர்களை கிட்டத்தட்ட 15 நாட்களுக்குக் கூட மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்களாம்.
அப்பெண்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் குறித்த செலவுகள் அனைத்தும் புரோக்கர்கள் பொறுப்பாகும்.
இத்தகைய வெள்ளைத் தோல் அழகிகளைக் காட்டி, வாடிக்கையாளர்களிடம் ரூ25000 முதல் ஒரு லட்சம் வரை கறந்து விடுகிறார்களாம் தரகர்கள்.
வெளிநாட்டிற்கும், இந்தியாவிற்குமாக பறந்து, பறந்து பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண்களுக்கு சுலபமாக மாதம் ரூ 20லட்சம் வரை சம்பளம் கிடைத்து விடுகிறதாம்.

Saturday 3 August 2013

16 மொழிகளில் டப் ஆகிறது சில்க் படம்


சென்னை : சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கி இருந்தனர். வித்யா பாலன் நடித்திருந்த இந்தப் படம் ஹிட்டானது.
இதையடுத்து சில்க்கின் வாழ்க்கையை ‘கிளைமாக்ஸ்’ என்ற பெயரில் மலையாளத்தில் எடுத்தனர். இது தமிழில், ‘ஒரு நடிகையின் டைரி’ என்ற பெயரில் வெளியானது.
இதையடுத்து கன்னடத்தில், ‘சில்க்: சக்கத் மகா’ என்ற பெயரில் அவர் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளனர். இதில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்துள்ளார்.

திரிசூல் இயக்கியுள்ள இந்தப் படத்தை 16 மொழிகளில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதுபற்றி திரிசூல் கூறும்போது,

‘’ பல்வேறு மொழிகளில் வெளியிட என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட 16 மொழிகளில் டப் செய்தோ அல்லது அந்தந்த மொழிகளில் கொஞ்சம் ஷூட் செய்தோ வெளியிட முடிவு செய்துள்ளோம்.

படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்திருந்தாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்


மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

Saturday 27 July 2013

சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி



மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘சிநேகிதியே’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘களிமண்ணு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார்.

பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது சுவேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். படத்தில் பிரசவ காட்சி ஒன்றை எடுக்க வேண்டி இருந்தது. இதில் சுவேதாவின் நிஜ பிரசவ காட்சியை படமாக்க பிளஸ்சி முடிவு செய்தார். இதற்கு சுவேதா மேனனும் சம்மதித்தார். அதன்படி, சுவேதா மேனனின் பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தத்ரூபமாக அந்த காட்சி படமாக்கப்பட்டது.

நிஜ பிரசவ காட்சியை படமாக்கியதற்கு கேரளாவில் பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. படத்தில் இருந்து அக்காட்சியை நீக்கவேண்டும். இல்லையென்றால் படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவுக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சானறிதழ் கொடுத்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பிளஸ்சி கூறும்போது,

இப்படம் குறித்து எதிர்மறையான செய்திகள் வெளியாவது ஏன் என்று தெரியவில்லை. படத்தில் எதிர்ப்புக்குரிய காட்சிகள் ஏதும் இல்லை. பாடல், டிரெய்லர் பார்த்து சென்சார் அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 23-ந் தேதி படம் வெளியாகிறது.



தாம்பத்திய 17 வழிகள்


1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலைய ணையை வைத்துக் கொள்வது தான். இந்நிலையில், ஆண் – பெண் இருவருக்கும் எந்த வித மான சிரமமும் இருப்பதில்லை .

மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெரு க்கி வைத்துக்கொள்வது இந் நிலையில் சாத்தியமாகிறது.

மேலும் குறுகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொ டையை அகல விரிக்கும் பொது ஆணுக்கு போதுமான வழி கிடைத்து விடு கிறது.

2. அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகில் படுத்துக் கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமு ம், பெண் இடது புறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டு ம்.

3. ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக் கொண்டு தொடைகளை நெருக்கி கொள்வதன் மூலம் ஆண்- பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறை யில் உறவு நீடிக்க முடியும்.

4.பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போடு கலவிக்க கொள்வதுபோல் நெரு ங்கிக்கொள்ளும்போது, பெண் உறுப்பு நெரு க்கமாகி, ஆண் உறுப்பை கெட்டியாக பிடித் துக்கொண்டு கூடுதல் இன்பம் அளிக் கும்.

05. பெண் தன உறுப்பை முடிந்த வரை சுருக் கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன கையால் அழுத்திப் பிடித்து க்கொள்வது ஒருவகையில் இன்பம் அளிக் கக்கூடியதாகும்.

6. பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது  ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக் கொண்டு, அவை தன வயிற்றில் படியும் படி யாக வைத்துக்கொ ண்டு பதத்தை ஆணின் மார்பின் மீது படியும் படியாக வைப்பது ஒரு நிலை.

7. பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியி ன் போது தன கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.

8.பெண் தன் இருதொடைகளையும் உயர்த் திக் கொண்டு, அவற்றை ஒன்றின்மீது மற் றொன்றை போட்டுக்கொண்டும் உறவு கொ ள்ள முடியும்.

9. கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்க வாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.

10. குப்புறப் படுத்திருக்கும் பெண்ணின் முதுகின்மீது ஆண் படுத்து க்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலை யாகும்.

11. பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவது சாதாரண நிலை என்றாலும், அனை த்து சந்தர்பங்களிலும் இது முடியாமல் போகலாம். அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால் பெம்ம ல் அந்த எடையைத் தங்க முடியாமல் போகலா ம்.

அதுபோல், பெண் உடல் பெண் உடல் பலவீனமாக இருந்தாலு ம், அவளால் ஆணின் உடல் எடையை தாங்க முடி யாது. அப்போது பக்கவாட் டில் புணரும் நிலையே ஏற்றுக் கொள்ள கூடியது ஆகும்.

12.தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லா ம் உறவுகொள்ளமுடியாது அதனால் பெண் தன கையை தரையில் ஊன் றிக்கொண்டு குனிந்து நாலுக்கால் பிராணியைப் போல் நின்று கொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண் , அவள்மீது கவிழ்ந்து கொண்டு மிரு கத்தை போல் உறவு கொள்ளவது எளிதான வழி யாக இருக்கும்.

13.பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்ந்து நிறுத்திக் கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும்.

14. நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப்  பிடித துக்கொண்டு புணர முடியும்.

15. பெண்ணின் மடிந்த முழங்கால்களை தன முழங்கைகளில் தூக்கிக்கொண்டு புணரமுடியும்

16. ஆண் சுவரில் சாய்ந்து நிற்கும்போது கோக்கப் பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துக்கொண்டு, தன் கால் களை அவன் இடுப்பை சுற்றிக்கட்டிக் கொள் ள வேண்டும்.

அவளுடைய கைகள் அவனு டைய கழுத்தை கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன கா லை அழுத்தி, பெண் தன்னுடைய ஆட்டி உறவு கொள்ள முடியும்.

17. தன மேல்படுத்து உறவுகொள்ளும் ஆண் களைப்படையும் பட்சத்தில் அவனை புரட்டிப் போட்டு அவன்மீது பெண் படுத்துக்கொண்டு உறவு கொள்ளவது மிகவும் இன்பம் தரக் கூடியதாகும்.

நான் இன்னொரு முறை காதலிக்கவே மாட்டேன்: நயன்தாரா


நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார்.  முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது. பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார்.

பிரபு தேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர்.

இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.

ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் கிடைத்துள்ளது. எந்த பின்னடைவும் இல்லை. முன்பை விட பிசியாக இருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் அனாமிகா படத்தில் நடிக்கிறேன். தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.

இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழ வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை எப்போதும் இழக்க மாட்டேன்

Wednesday 24 July 2013

ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்!


ராமேஸ்வரம் கோவிலில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து, கோவிலில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது, என, எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன், ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் பயங்கரவாதிகள், வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சர்வதேச பயங்கரவாத தொடர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன், பீகார் புத்த கயாவில் உள்ள, மகா போதி ஆலயத்தில், வெடிகுண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து, தேசிய அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி., மயில்வாகனன் நேற்று ஆய்வு செய்தார். கோவில் இணை கமிஷனர் செல்வராஜிடம், ஆலோசனை நடத்திய பின், எஸ்.பி., கூறியதாவது: ராமநாத சுவாமி கோவிலில், பயங்கரவாதிகள் புகுந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்து உள்ளது. கோவில் பாதுகாப்பில், கூடுதலாக, 50 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுவர். பிரதான வாயிலில், கூடுதலாக, "மெட்டல் டிடெக்டர் பிரேம், சுழல் கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்க, கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம். கோவில் வெளிப்புறத்திலும், கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை


மாமல்லபுரம்:புத்த கயா பாரம்பரிய கோவிலில் நடந்த, பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மாமல்லபுரம் பாரம்பரிய கலைச் சின்னங்களுக்கு, உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பும், கோரிக்கையும் எழுந்துள்ளது.மாமல்லபுரம், பல்லவ சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. இங்குள்ள கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பல்வேறு குடைவரை மண்டபங்கள் என, 32 கலைச் சின்னங்களை, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு (யுனெஸ்கோ), சர்வதேச கலாசார சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. இதைக் கண்டுகளிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து, ஏராளமானோர் வருகின்றனர்.
இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில், இத்துறைக்கு போதிய ஊழியர்களை நியமிக்காமல், மத்திய அரசு புறக்கணிக்கிறது.

Sunday 21 July 2013

5 வருடங்கள் கழித்தே திருமணமாம்- (சிம்புவும் ,ஹன்சிகாவும்)


கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ…

தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது.

எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள்,எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.

Saturday 20 July 2013

Singam II official Review


Singam II is an action-masala film directed by Hari being his 12th directorial and produced by S. Lakshman Kumar for his newly formed Prince Pictures. It stars Suriya in the title role with Anushka Shetty, Hansika Motwani, Vivek and Santhanam in supporting roles.

The film is a sequel to the successful 2010 film Singam. It is currently scheduled to release on July 5, 2013 along with a Telugu dubbed version titled Yamudu II while it is also being dubbed in Hindi as Singham II.


Rs. Veeramani obituary to Poet Vali (Video)




கவிஞர் வாலி மரணம்-கி.வீரமணி இரங்கல்




போசினியாவிற்கு உலக நீதிமன்றத்தில் வாதாடி தனிநாடு அந்தஸ்து வாங்கித் தந்த வழக்கறிஞர் கூறுகிறார்


அயல்நாட்டில் இயங்கும் தமிழ் ஈழ அரசு ஏற்பாடு செய்து பென்சில்வேனியா மாநில லேன்காஸ்டரில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள்  ஒரு மாநாடு நடத்தப்பட்டது. கொந்தளிப்பு மிகுந்த உலக அரசியல் எனும்   பெருங் கடலினூடே விடுதலையை வென் றெடுத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாவது:

இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல்,  செய்த குற்றத்துக்கு தண்டனை அளித்தல் பற்றிய உலகின் அனைத்து நாடுகள் மாநாட்டில் 1948 இல் மேற்கொள்ளப் பட்ட தீர்மானத் தில் விளக்கிக் கூறியுள்ளபடி சிறீலங்கா நாட்டில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளரின் இனப்படு கொலை குற்றத்திற்கு பலியாகியுள் ளனர். 1948 அனைத்துலக நாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப் படையில் 8-4-1993 மற்றும் 13-9-1993 இரண்டு நாட்களிலும், போசினிய மக்களுக்கு எதிரான இனப்படு கொலைச் செயல்களை மேற்கொள்ளா மல் இருக்குமாறு யுகோஸ்லோவே கியா நாட்டைத் தடுத்து நிறுத்தும் உலக நீதிமன்றத்தின் ஆணைகளை தன்னந்தனியாகப் போராடி நான் 8-4-1993 மற்றும் 13-9-1993 ஆகிய நாட்களில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.  ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலை யினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மை ஒன்றே சர்வதேச சட்டத் தின்படி தங்களின் இறையாண்மை பற்றி சுயநிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையினை அவர்கள் பெற்றிருப் பதை உறுதிப்படுத்தி, வலுப்படுத்து கிறது. அவர்கள் விரும்பினால் தமிழ் ஈழம் என்னும் சுதந்திரமான நாட்டை உருவாக்கிக் கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று  தங்களது சுதந் திரத்தை பாலஸ்தீன நாடு  பிரகடனம் செய்து வெளியிட்டது என்பதையும், இந்த  பாலஸ்தீன் நாட்டின் புதிய அரசுக்கு தற்காலிக அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்பதையும், 2012 நவம்பர் 29 அன்று அயக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த புதிய பாலஸ்தீனிய நாடு நோக்குநர் என்ற முறையில் கலந்து கொள்ள அனுமதிக் கப்பட்டது என்பதையும், பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் என்னால் கூறமுடியும். இனப்படுகொலை என்னும் சர்வதேச குற்றத்தை இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் 2 ஆம் விதி கீழே குறிப் பிட்டுள்ளவாறு விளக்கிக் கூறுகிறது.

இப்போது நடைபெறும் மாநாட்டின் தீர்மானப்படி,   ஒரு தேசிய, இன அல்லது மதக் குழு மக்களின் ஒரு பகுதியி னரையோ அல்லது ஒட்டு மொத்த மாகவோ அழித்து ஒழிக்கும் நோக்கத் துடன் செய்யப்படும் கீழ்க்குறிப்பிடப்பட்ட செயல்கள் இனப்படுகொலை என்று பொருள்படும்.

அ) அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

ஆ) குழு உறுப்பினர்களுக்கு உடல் அளவிலோ அல்லது மன அளவிலோ பெரும் தீங்கு விளைவிக்கும் செயல் களைப் புரிதல்.

இ) குழு உறுப்பினர்களின் ஒரு பகுதி யினருக்கோ அல்லது முழுமையானவர் களுக்கோ உடல் அளவிலான அழி வினைக் கொண்டு வரும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட சூழ்நிலைகளை அக் குழுவினரின் மீது வேண்டும் என்றே திணிப்பது. இந்து, கிறித்துவ இலங்கைத் தமிழர் களுக்கு எதிரான இனப்படுகொலையை, புத்தமதம் தழுவிய இலங்கை சிங்கள வர்கள்   1948 முதல் செய்யத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து செய்து வருவது இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டின்  2(அ), (ஆ) மற்றும் (இ) விதிகளை நிச்சயமாக மீறுவதேயாகும்.

இந்து கிறித்து இலங்கைத் தமிழர் களின் தேசிய, இன, மொழி, மதக் குழு மக்களின் பெரும்பகுதியினரை அழித் தொழிக்கும் நோக்கத்துடன், ஓர் ஒருங்கிணைந்த,  முறையான ராணுவ, அரசியல், பொருளாதார, கலாச்சார, மொழிவழிப் பிரச்சாரத்தினை கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கை சிங்கள புத்த மத மக்களும் பேரினவாத அரசும்   மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சிங்களவர், புத்தர் மற்றும் இலங்கை அரசின் பிரச்சாரம் இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2  (அ) யை மீறி உடல் அள விலும், மன அளவிலும் இந்து கிறித்துவ இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெரும் தீங்கினை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2  (இ) யினை மீறி, இந்து கிறித்துவ இலங் கைத் தமிழர்களில் பெரும்பகுதியினருக்கு உடல் அளவிலான அழிவைக் கொண்டு வரும் நோக்கத்துடன், இந்த பிரச் சாரத்தை மேற்கொண்ட சிங்களர், புத்த மதத்தினரின் பேரினவாத இலங்கை அரசு வேண்டுமென்றே தமிழர்களது வாழ் வினை மோசமான சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கினர்.

1983 ஆம் ஆண்டு தொடங்கி இந்த சிங்கள புத்த மதக் கூட்டணி 3 லட்சத் துக்கும் மேற்பட்ட இந்து கிறித்துவ இலங்கை தமிழர்களை அழித்தொழித் துள்ளது. என்றாலும் தமிழ் மக்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இத்தகைய கொடு மைகளை யூதர்களுக்கு எதிராக நாஜிகள் மேற்கொண்ட இனப் பேரழிவுடன் ஒப்பிட முடியாது என்பதால், இலங்கை தமிழர் களின் மீதான இந்தத் தாக்குதலை  இனப்படுகொலை எனக் கூற முடியாது என்று பேரினவாத இலங்கை அரசும் சிங்கள புத்த மத வெறியர்களும் வாதாடு கின்றனர்.

உண்மையிலேயே நடைபெற்ற இனப் படுகொலையை மறைத்து முன்வைக்கப் படும் இத்தகைய  அறிவுக்குச் சற்றும் பொருந்தாத, ஏமாறச் செய்யும், உண்மையைப் போலத் தோற்றம் அளிக்கும் பொய்யான வாதத்தை முற்றிலுமாக எதிர்த்து,  மறுத்து  அனைத்துலக நீதிமன்றத்தில் யுகோஸ்லேவியாவுக்கு எதிராக, போசினியா மற்றும் ஹெர்சேகோ வினா மக்களாட்சி நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலை பற்றிய வழக்கில் அந்நாடு களின் வழக்கறிஞராக  வாதாடிய போது நான் வாதிட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எதிராகவும் யுகோஸ்லோ வேகியாவுக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்கறிஞர் இஸ்ரேல் நாட்டு ஷப்தாய் ரோசன்னே என்பவர் ஆவார். தான் ஒரு யூதர் என்றும், போசினியர் களுக்கு யுகோஸ் லேவியா செய்ததை நாஜிகள் மேற்கொண்ட யூத இன அழிப்புடன் ஒப்பிடமுடியாது என்றும், இந்த நிகழ்வுகள் 1948 இனப்படு கொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் கீழ் வராது என்றும் உலக நீதி மன்றத்தில் ரோசன்னே வாதாடத் தொடங்கினார். ஓரின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒட்டு மொத் தக் கொடுமைகளை இனப்படு கொலைகள் என்று அழைக்க யூதர் களுக்கு எதிரான நாஜிகளின் இன அழிப்புடன் நீங்கள் ஒப்பிடத் தேவை யில்லை என்று ரோசன்னேயின் கூற்றினை மறுத்து நான் வாதா டினேன். 1948 இனப்படு கொலைத் தடுப்பு மாநாட்டின் ஒட்டு மொத்த நோக்கமே, யூதர்களுக்கு எதிராக நடைபெற்ற நாஜிகளின் இனப்படு கொலை போன்ற  ஒன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதேயாகும். அதனால்தான் மாநாட்டுத் தீர்மான விதி 1 தெளிவாகக் கூறியுள்ளது: இனப்படுகொலை என்பது அமைதி காலத்தில் நடந்தாலும் சரி, போர்க் காலத்தில் நடந்தாலும் சரி தடுக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அனைத்துலக சட்டப்படியான ஒரு குற்றமே என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இனப்படுகொலை என்று கூறுவதற்கு யூதர்களைப் போல 60 லட்சம் மக்கள் இறந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூற முடியாது.

Friday 19 July 2013

நான் ஒரு கதை சொல்லுறேன் கேட்குறீங்களா ?


ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் ஊர் எல்லையில் வசித்து வந்தான்.
போவோர் வருவோர் அனைவரிடமும் பிச்சை கேட்டு நச்சரித்து வாழ்ந்து வந்தான்.
ஒரு சமயம் திடீரென இறந்து போனான்.

ஊர்காரர்கள் ஒன்றுகூடி அவனை அவன் வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் புதைப்பதென
முடிவு செய்து தோண்டினர்.அப்போது அந்த மரத்தின் கீழ் மூன்று பானைகளில்
தலா ஆயிரம் பொற்காசுகள் வீதம் இருந்தது.பாவம்! அந்த பிச்சைக்காரன் தன்
காலடியின் கிழே இருந்த பொக்கிஷத்தை அறியாமல் இப்படி பிச்சை எடுத்ததை
எண்ணி வருந்தினர்.

இதை போன்றே நாம் அனைவரும் ஆனந்தத்தை தேடி இந்த உலகத்தின்
மூலைமுடுக்கெல்லாம் தேடி அலைகிறோம்.ஆனால் அது அவரவர்
உள்ளதிலேயே இருப்பதை அறியாமல் அந்த பிச்சைக்காரனை
போல் தவிக்கின்றோம்